Read Count : 84

Category : Poems

Sub Category : N/A
விழிகள் நடத்தும் போராட்டத்தில்
உன் பார்வை என்னை கொள்ளுதே
உன் கண்களை காண என் விழிகள் உறங்காமல் தவிக்குதே
பூ போல் நீ சிரித்தால்                பூவுக்கும் காய்ச்சலடி 
உன் கால் கொலுசின் சத்தமும்
கவிதையாய் பாடுதடி
மொழியில்லா வார்த்தைகளால்
நம் கண்கள் பேசுதே
நீ சுவாசித்த காற்றை தான்
நானும் சுவாசிக்கிறேன்
உன் நினைவுகளால் என்
கால்கள் பாதையை மறந்ததடி
உன் இனிமையான குரலுக்கு
இந்த உலகமும் அடிமையடி பார்வையால் உன் இதய சிறையில் என்னை சிறை பிடிக்காதே....



Comments

  • No Comments
Log Out?

Are you sure you want to log out?